வெள்ளி, 7 மார்ச், 2014

காதலுக்கு தனி கடவுள்

காதலுக்கு தனி கடவுள் ...அவர் ஸ்ரீமன்மதன்

.நமது இந்து மதத்தில் காதலுக்கு தனி கடவுள் இருக்கிறார் ..!
அவர் ஸ்ரீமன்மதன் ..!
இவர் வாகனம் கிளி..!
இவரின் ஆயுதம் கரும்பால் செய்யப்பட்ட வீல், அம்பு..!
இவருக்கு இருக்கும் தனி சிறப்பு எவர் மனதிலும் காதல்
எண்ணத்தினை உருவாக்குவது.
ஓரு முறை இவர் தனது காதல் அம்பினால் சிவபெருமான்
மீது எய்தார்.பரம்பொருள் தியானத்தை கலைத்தது அதனால் சிவ பெருமான் நெற்றிகண் திறந்து மன்மதனை எரித்து சாம்பல் ஆக்கினார்.

மன்மதன் மனைவி சக்தியிடம் வேண்டி தன் கணவனை மீட்டார்
ஆனால் கணவர் அரூபமாக இருப்பார் .
ஆதலால் மன்மதன் அரூபமாக உள்ளார் .
ஆதலால் நாம் மற்ற கலச்சாரங்களை பின்பற்றுவது மூறை அல்ல.
ஜோதிடத்தில் காதல் ராசி: கன்ணி..!
அனைத்து கடவுளிடமூம் காதல் கதைகள் இருக்கிறது.
ஸ்ரீஆண்டாள் ஸ்ரீ மந் நாரயாணன் மீது வைத்து காதல்...!
ஸ்ரீ வள்ளியை முருகப்பெருமான் காதலித்துதான் திருமணம் செய்தார்...!
மதுரை மீனாட்சி சிவப்பெருமாளை கண்டபொழுது இதன் ஏற்பட்டது.
ஸ்ரீ கண்ணனை காதலிக்கதவார்கள் யாரும் இல்லை.
ஸ்ரீமீரா இன்று கண்ணனுக்காக காத்துக்கொண்டு உள்ளார்...!
ஆதலால் காதல் என்பது ஆன்மீகத்தையும் சார்ந்து உள்ளது...!
உண்மையான காதலுக்கு என்றும் காதலர் தினம் தான்...!!!
இன்று காதலர் தினம்...!!! !14.02.2014
காதலர் தின வாழ்த்துக்கள் .....!!!
இப்பொழுது உள்ள பெற்றோர்கள் குழந்தைகள் மீது அக்கறை இல்லதா நிலையிலோ அந்த குழந்தை அன்புக்கு ஏங்கி வேற அன்புகளை தேடுகிறது.
இன்றைய காலத்தில் சிறுவயதில் ஆன்மீகத்தில் குழந்தைகளை நாட்டம் செலுத்தில் குழந்தைகள் வாழ்க்கை சிறப்பாக அமையும்...!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக