மனம் எதையோ நாடுகிறது...? எதை என்று தான் தெரியவில்லை..?
தேவையானது எல்லாம் இருக்கிறதா என்றால் ....
எல்லாம் இருக்கிறது என்றே மனம் சொல்கிறது ....!
பின் எதை நாடுகிறாய் மனமே என்றால்... அதற்கு காரணம் நான் இல்லை நீ தான் என்கிறத...!
அந்த நான் யார்.. ..?மனமும் இல்லா நான் யார்...?
என் செய்தேன் இந்த விளையாட்டில் குழம்பி திரிய..?
நானே காரணம் என்றாலும் மனமே நீயாவது
அடங்கலாமே என்றால் முடிந்தால் செய் என்கிறது...!
பல முறை சிந்தித்து மனதிற்கு ஆடுகளம் இல்லாமல்
தியானம் செய்தால் அடங்குமா என்று பார்க்கிறேன் ....?
தியானம் செய்தேன் .. ..!
மீண்டும் விழிக்க வேண்டி உள்ளது...!
மீண்டும் அதற்கு தீனி கிடைக்கிறது.....!
மீண்டும் அதன் வேலை ஆரம்பம்...!
மீண்டும் மீண்டும் மந்திர ஜபங்கள்.. ..!
தியானங்கள்.. ..!மீண்டும் மீண்டும் விழிப்பு.. ..!
பரவெளி விழிப்பு கிட்டினாலும்.....
"இங்கே" எண்ணம் வரத்தான் செய்கிறது...!
மனதின் அடிமை ஆகிறேன்...!
என் செய்வேன் சிவனே... ?
இந்த விளையாட்டு எதற்கு..?
இந்த அனுபவங்கள் எதற்கு..?
புரியாமல் திரியும் உன் அடியேன்....!
விடுதலை தராயோ...???
தேவையானது எல்லாம் இருக்கிறதா என்றால் ....
எல்லாம் இருக்கிறது என்றே மனம் சொல்கிறது ....!
பின் எதை நாடுகிறாய் மனமே என்றால்... அதற்கு காரணம் நான் இல்லை நீ தான் என்கிறத...!
அந்த நான் யார்.. ..?மனமும் இல்லா நான் யார்...?
என் செய்தேன் இந்த விளையாட்டில் குழம்பி திரிய..?
நானே காரணம் என்றாலும் மனமே நீயாவது
அடங்கலாமே என்றால் முடிந்தால் செய் என்கிறது...!
பல முறை சிந்தித்து மனதிற்கு ஆடுகளம் இல்லாமல்
தியானம் செய்தால் அடங்குமா என்று பார்க்கிறேன் ....?
தியானம் செய்தேன் .. ..!
மீண்டும் விழிக்க வேண்டி உள்ளது...!
மீண்டும் அதற்கு தீனி கிடைக்கிறது.....!
மீண்டும் அதன் வேலை ஆரம்பம்...!
மீண்டும் மீண்டும் மந்திர ஜபங்கள்.. ..!
தியானங்கள்.. ..!மீண்டும் மீண்டும் விழிப்பு.. ..!
பரவெளி விழிப்பு கிட்டினாலும்.....
"இங்கே" எண்ணம் வரத்தான் செய்கிறது...!
மனதின் அடிமை ஆகிறேன்...!
என் செய்வேன் சிவனே... ?
இந்த விளையாட்டு எதற்கு..?
இந்த அனுபவங்கள் எதற்கு..?
புரியாமல் திரியும் உன் அடியேன்....!
விடுதலை தராயோ...???

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக