வியாழன், 28 ஆகஸ்ட், 2025

 புங்குடுதீவு மடத்துவெளி வயலூர் முருகன் ஆலய தீர்த்தக் கேணியான *சரவண பொய்கை*யை கடந்த பத்து வருடத்துக்கு முன்பாக இராசதுரை பாலகுகன் (குத்துவில் செல்லப்பா) அவர்களின் நிதிப் பங்களிப்பில் அடிக்கல் நாட்டப்பட்டு ஆரம்பிக்கப்பட்டது.

இதனை அப்போதைய ஆலய தலைவர் திரு.அருணாசலம் சண்முகநாதன் (கண்ணாடி ஐயா) அவர்களினால் இருபத்தைந்து இலட்சம் முடியுமென தெரிவிக்கப்பட்டு குடும்ப சகோதரர்களின் பங்களிப்பில் இதனை செய்கிறோமெனக் கூறி ஆலய தலைவர் திரு.அருணாசலம் சண்முகநாதன் அவர்களினால் முன்னெடுக்கப்பட்டு, பின்னர் ஏற்பட்ட இடர்கால (கொரோனா) அனர்த்தம், மற்றும் தவிர்க்க முடியாத காரணங்கள், ஆலய நிர்வாகத்தில் ஏற்பட்ட சிக்கல்கள் காலமாக இழுபட்டு தொய்வு நிலைக்கு சென்றது.
தற்போது மீண்டும் அதனை சீரமைக்கும் பணியில் வேலைப்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டு முன்னெடுத்து கட்டியமைக்கும் முடிவில் திடகாத்திரமாக செயல்பட்டு வருகிறேன், இப்போது வரை சுமார் ஒருகோடியே எழுபது இலட்சம் வரை செலவழிக்கப்பட்டு வேலைகள் மும்மரமாக நடைபெறுகிறது.
இம்முறை திருவிழாவுக்கு முன்னர் சகல விடயங்களும் பூர்த்தியாகி ஆலய நிர்வாகத்திடம் ஒப்படைக்க முடிவெடுத்துள்ளோம். தீர்த்தக்கேணியின் கட்டுமானப் பணி முழுமையாக முடிவுற்றதும் செலவு விபரமும் தெரிவிக்கப்படும். நன்றி..
இவ்வண்ணம்..
வயலூர் முருகன் ஆலய தீர்த்தத் திருவிழா உபயகாரர்,
இராசதுரை பாலகுகன்

வியாழன், 20 மார்ச், 2014

குரு பெயர்ச்சி பலன்கள் 2014 – 2015

அன்பர்களே....!!!குரு பெயர்ச்சி வாழ்த்துக்கள்!....!!!
குரு பெயர்ச்சி பலன்கள் 2014 – 2015...!!!
மேஷ இராசி அன்பர்களே… !!!
உங்களுக்கு குரு பாக்கிய-விரயாதிபதி ஆவார். அவர், 19.6.2014 வியாழன் அன்று மிதுனத்தில் இருந்து கடக இராசிக்கு பிரவேசிக்கிறார். உங்கள் ராசிக்கு 4-ம் இடத்திற்கு செல்லும் குரு யோகத்தை வாரி வழங்க போகிறார். உங்கள் இராசிக்கு 8-ம் இடம், 10-ம் இடம், 12-ம் இடங்களை குருபார்வை செய்வதால், தடைபட்ட திருமணம் நடக்கும். தொழில் உத்தியோகம் சிறப்பாக அமையும். விரயங்கள் தவிர்க்கப்ப

பஞ்சமி திதியில் ...பஞ்சமி வழிபாடு

பஞ்சமி திதியில் ...பஞ்சமி வழிபாடு.
நாளை (21.3.14) அன்று வருகிறது.
Sivaruban Ruba Akkshayas Fotoபஞ்சமி திதியில் நாளை சக்தி தேவியை வழிபாடு செய்தால் எல்லா நன்மையும் உண்டாகும்.
அமாவாசை முடிந்த ஐந்தாம் நாள் மற்றும் பவுர்ணமி முடிந்த ஐந்தாம் நாளும் பஞ்சமி திதி வரும்.
பஞ்ச என்றால் ஐந்து என்று பொருள்படும். திதி என்பது சூரியன், சந்திரன் ஆகிய இரண்டு கோள்களுக்கிடையே உள்ள இடைவெளியை தூரத்தின் ஆதிக்கம் ஆகும்.
பஞ்சமி திதி அன்று ஐந்து எண்ணை கலந்து ஐந்து முகம் கொண்ட குத்துவிளக்கில் ஐந்து திரி இட்டு தீபத்தினை ஏற்ற வேண்டும்.
அதில் தீபத்தின் ஒரு முகத்தை உற்றுப்பார்த்தபடி நாம் மனம் உருகி வேண்டினால் தீபத்தில் அம்மன் கொலுவிருக்க வந்து அமர்ந்திடுவா..!
அப்பொழுது நமது குறைகளை எல்லாம் அந்த தீபத்தை பார்த்து கூறவேண்டும் .
108 முறை ஓம் ஸ்ரீ பஞ்சமி தேவியை நமஹ..!
எனகூறிய படி ஒவ்வொரு மந்திரத்திற்க்கும் ஒவ்வொரு கற்கண்டு இடவேண்டும். பூவும் குங்குமமும் அர்ச்சிக்கலாம்.. ! அத்துடன்

குரு பெயர்ச்சி பலன்கள் 2

குரு பெயர்ச்சி பலன்கள் 2014 – 2015...!!!
திருக்கணிதம் பஞ்சாங்கமுறைப்படி 19.6.2014 வியாழன் காலை 8.31 மணிக்கு குருபகவான் மிதுன இராசியிலிருந்து கடக இராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். குரு பகவானுக்கு உகந்த குரு வாரமே (வியாழக்கிழமை) குரு பெயர்ச்சியாகிறது. இதனை விசேஷமானதாகவே கருத வேண்டும். 

கடகத்தில் உச்சம் பெற்ற குரு, நன்மை செய்ய தயங்க மாட்டார். கடகத்தில் இருக்கும் குருவை, சனி 10-ம் பார்வையாக பார்ப்பதால், நாட்டு மக்களுக்கு தெய்வ பக்தி அதிகரிக்கும். ஆலயங்கள் புதுபிக்கப்படும். தொழில் கூடங்கள் நல்ல லாபகரமாக நடக்க ஏதுவாகும். மத ஒற்றுமை ஓங்கும். அன்னிய நாட்டவர் பிரச்னை அடக்கப்படும். ரயில், விமானம் போன்ற வாகனங்களில் பயணம் செய்யும்போது கவனத்துடன் இருக்க வேண்டும். கல்வித்துறையில் முன்னேற்றம் ஏற்படும். புதிய தொழிற்சாலைகள் உருவாகும். பங்கு சந்தை லாபகரமாக நடக்க வாய்ப்புள்ளது. நவதானியங்கள் விலை குறையும். பொன் ஆபரணங்கள் விலை ஏறும். இரும்பு, எண்ணை பொருட்கள் விலை அதிகரிக்கும். கடக குருவாக இருப்பதால், உலகில் சில பகுதிகளில் சூறை காற்றுடன் கடல் சீற்றம், வெள்ளப் பெருக்கும் ஏற்படலாம். பொதுவாக உச்ச குரு நன்மைகளை செய்வார். 
ஒருவரின் ஜாதகத்தில் எப்பேர்பட்ட தோஷங்களையும் தன் பார்வையால் நிவர்த்தி செய்பவர் குரு பகவான். “குரு பார்க்க கோடி புண்ணியம்” என்பார்கள். குரு பகவான் நம்மை பார்த்தால் மட்டுமல்ல, குரு பகவானை ஆலயம் தேடி சென்று நாம் கண்டு தரிசித்தாலும் கோடி புண்ணியம்தான். உங்கள் வீட்டின் அருகேயே இருக்கும் ஆலயத்தில், நவகிரக சந்நதியில் வீற்றிருக்கும் குருபகவானுக்கு கொண்டை கடலை மாலை அணிவித்து வணங்கலாம். மஞ்சள் வஸ்திரம் அணிவித்து வணங்கினால் மலையளவு உள்ள துயரம் கடுகளவாக குறைந்து விடுவதுடன் மட்டுமல்லாமல், குரு பகவானின் பரிபூரண அருளாசியும், நன்மைகளும் தேடி வரும். துன்பங்கள் நீங்கி இன்பங்களை பெறலாம். 
இனி பன்னிரெண்டு இராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன்களை குரு பகவான் தந்தருளுவார் என்பதை இப்போது நாம் தெரிந்துக்கொள்வோம் வாருங்கள்...!!!
2014 – 2015...!!!
திருக்கணிதம் பஞ்சாங்கமுறைப்படி 19.6.2014 வியாழன் காலை 8.31 மணிக்கு குருபகவான் மிதுன இராசியிலிருந்து கடக இராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். குரு பகவானுக்கு உகந்த குரு வாரமே (வியாழக்கிழமை) குரு பெயர்ச்சியாகிறது. இதனை விசேஷமானதாகவே கருத வேண்டும்.
கடகத்தில் உச்சம் பெற்ற குரு, நன்மை செய்ய தயங்க மாட்டார். கடகத்தில் இருக்கும் குருவை, சனி 10-ம் பார்வையாக பார்ப்பதால், நாட்டு மக்களுக்கு தெய்வ பக்தி அதிகரிக்கும். ஆலயங்கள் புதுபிக்கப்படும். தொழில் கூடங்கள் நல்ல லாபகரமாக நடக்க ஏதுவாகும். மத ஒற்றுமை ஓங்கும். அன்னிய நாட்டவர் பிரச்னை அடக்கப்படும். ரயில், விமானம் போன்ற வாகனங்களில் பயணம் செய்யும்போது கவனத்துடன் இருக்க

வெள்ளி, 7 மார்ச், 2014

தர்ப்பணம், சிரார்த்தம் தகவல்கள் ..

தர்ப்பணம், சிரார்த்தம் தகவல்கள் ..
1. வீட்டில் பசியால் வாடும் தனது வயதான பெற்றோர்களுக்கு சாப்பாடு கொடுக்காமல் தெய்வத்திற்கு சர்க்கரைப் பொங்கல் போன்ற பொருட்களை நிவேதனம் செய்வதாலும் ஆடை இன்றி பெற்றோர்கள் கஷ்டப்படும் போது தெய்வங்களுக்கு பட்டு வஸ்திரங்களை அணிவிப்பதாலும் எந்த பலனும் கிடைக்காது. பித்ருதோஷம்தான் ஏற்படும்.

The Hindu Diaspora within Continental Europe

image

The Hindu Diaspora within

Continental Europe

SPECIAL FEATURE
Hinduism Finds a New Home in the Old World
TWO OF OUR EDITORS FROM HAWAII AND OUR UK correspondent visited Portugal, Spain, Italy, Switzerland, France, Germany, the Netherlands, Austria and the Czech Republic last summer. Interviewing and photographing Hindus who hail from all around the globe, we sought to fill a long-standing gap in HINDUISMTODAY’S coverage of the diaspora: Continental Europe. Unlike in the United Kingdom, Sanatana Dharma’s presence in mainland Europe is still incipient and as varied as the immigrants’ origins. Here, like everywhere Hindus settle, we are preserving our rituals, culture and traditions, building temples, seeking legal recognition of our religion and confronting the perennial challenge of passing our faith on to the next generation.
image
image
image

A Religion Without Borders

பெரிய புராணம்

A07114 - பெரிய புராணம்


இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

இப்பாடம் பன்னிரு திருமுறைகளுள் பெரிய புராணத்துக்குரிய
சிறப்பிடத்தையும் தனித்தன்மையையும் விரிவாக விளக்குகிறது.
இறைவனுக்கு நிகரான அவன் அருள்பெற்ற அடியார்களும்
சிறப்புப் பெறுவதைச் சுட்டிக் காட்டுகிறது.

பெரியபுராணம் காப்பியப் பண்புகளைப் பெற்றிருப்பதை
இப்பாடத்தில் கற்கலாம். தொகையடியார், தனியடியார்
ஆகியோரின் அறிமுகமும் இப்பாடத்தில் கிடைக்கிறது.

சைவ சமயக் கோட்பாடுகள் பெரியபுராணத்தில் இடம்
பெறுவதையும் அது ஒரு வரலாற்றுக் கருவூலமாகத்
திகழ்வதையும்     சமூக     நோக்குடைய     காப்பியமாக
விளங்குவதையும் இப்பாடம் சுட்டிக் காட்டுகிறது.

சைவ சமயத்திற்குப் பெருந்தொண்டாற்றிய மங்கையர்க்கரசியார்,
திலகவதியார், காரைக்கால் அம்மையார் போன்ற சைவ சமயப்
பெண் தொண்டர்களையும் இப்பாடம் அறிமுகம் செய்கிறது.

4.4. காப்பிய உள்ளீடு 

திருஞானசம்பந்தர்

 திருஞானசம்பந்தர்
E
தேவார மூவருள் திருஞானசம்பந்தரே முதலாமவர். இவர்
சீர்காழிப் பதியில் சிவபாத இருதயர் என்பவருக்கும் பகவதி
அம்மையாருக்கும் திருமகனாக அவதரித்தவர். அந்தணர்
குலத்தில் கவுணியர் கோத்திரத்தில் உதித்தவர். மூன்றாவது
வயதில் உமையம்மையால் ஞானப்பால் ஊட்டப்பெற்று
ஞானசம்பந்தரானவர். அக்காலை இவர் பாடிய பதிகமே
‘தோடுடைய செவியன்’ என்று தொடங்குவது. இவர்
அழுகையால் வேதநெறி தழைத்தது. சைவத்துறைகள்
விளக்கமுற்றன;

மாணிக்கவாசகர்

மாணிக்கவாசகர்
E

பன்னிரு     திருமுறைகளுள்     எட்டாம்
திருமுறையாகத்     தொகுக்கப்பட்டுள்ளது
மாணிக்கவாசகரின் திருவாசகம். இவரே
இயற்றியதாகக் கருதப்படும் திருச்சிற்றம்பலக்
கோவையாரும் எட்டாம் திருமுறையாகக்
கொள்ளப்பட்டு வருகிறது.

சுந்தரமூர்த்தி சுவாமிகள்

சுந்தரமூர்த்தி சுவாமிகள்
E
சுவாமிகள்     திருமுறை     ஆசிரியர்களுள்
மூன்றாமவர் சுந்தரமூர்த்தி சுவாமிகள். இவர்
அருளிய பனுவல்கள் ஏழாம் திருமுறையாகத்
தொகுக்கப்பட்டுள்ளன. இவர் திருமுனைப்பாடி
நாட்டில், ஆதி சைவர் குலத்தில் சடையனார் -
இசைஞானி யார் அருமகவாக அவதரித்தார்.
இவர் பிள்ளைத் திருநாமம் ஆரூரர் என்பது. 

சுந்தரமூர்த்தி
திருமணநாளில்     சிவபெருமான்     புத்தூரில்     தடுத்து
ஆட்கொண்டான். இறைவன் விரும்பியவாறு திருவெண்ணெய்
நல்லூரில் ‘பித்தா பிறை சூடி’ என்று சிவபெருான் அடி எடுத்துக்
கொடுக்க இவர் பதிகப்பாமாலைகள் பாடத் தொடங்கினார்.

திருநாவுக்கரசர்

திருநாவுக்கரசர்
E
தேவார     மூவருள்     இரண்டாமவர்
திருநாவுக்கரசர்.     இவர் திருமுனைப்பாடி
நாட்டில் உள்ள திருவாமூரில் அவதரித்தார்.
வளோளர் குலத்தில் குறுக்கையர் குடியில் வந்த
புகழனார் மாதினி்யார் என்ற பெற்றோரின்
மகவாகத் திலகவதியாருக்குப் பின் வந்தவர்.
இளமைப் பெயர் மருள் நீக்கியார். சமண
சமயத்தில் தலைமை பெற்ற போது அமைந்தது
தருமசேனர் என்ற பெயர். திருவதிகையில்
சிவபெருமான் வழங்கியது நாவுக்கரசு என்பது.
திருஞானசம்பந்தர் முறையிட்டு அழைத்தது
அப்பர் என்பது.
Foto: கள்ளுண்டு வரும் மிதவின்பம் -தமிழ்க் கடலில்
எள்ளளவு எடுத்து எண்ணத்தில் ஏற்‌றி பெறும் மெய் மயக்கம் 
உள்ளத்தில் உறைந்து உருகி உடலாற் பிணைந்து பிறப்பின்பம் 
கொள்ளுவதிலும் உண்டோ சொல் ...!!!
கள்ளுண்டு வரும் மிதவின்பம் -தமிழ்க் கடலில்
எள்ளளவு எடுத்து எண்ணத்தில் ஏற்‌றி பெறும் மெய் மயக்கம்
உள்ளத்தில் உறைந்து உருகி உடலாற் பிணைந்து பிறப்பின்பம்
கொள்ளுவதிலும் உண்டோ சொல் ...!!!